தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, February 9, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து

 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து


முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு


மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.


 மீண்டும் தேர்வு க்கு விண்ணப்பக்க வேண்டும்.,
தேர்வு பணம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட தேவை இல்லை.,



No comments:
Write comments