தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

இந்திய தேசம் சில குறிப்புகள் பகுதி-1

 

  • தேசிய மரம் - ஆலமரம் 
  • தேசிய பழம்  - மாம்பழம் 
  • தேசிய நதி - கங்கை 
  • தேசிய மொழி - ஹிந்தி 
  • தேசிய நீர்வாழ் விலங்கு - டால்பின் 
  • தேசிய பாரம்பரிய விலங்கு - யானை (2010-ல் அறிவிக்கப்பட்டது)
  • தேசத்தந்தை - மகாத்மா காந்தி 
  • தேசிய மலர்  - தாமரை (நெலும்போ நூஸிபெரா)


தேசிய கீதம்:
  • தேசிய கீதம் - " ஜனகன மண "
  • தேசிய கீதத்தை எழுதியவர் - இரவீந்திரநாத் தாகூர் 
  • வங்காள மொழியில் எழுதப்பட்டது 
  • தேசிய கீதம்  1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் நடந்த கொல்கத்தா  பாடப்பட்டது.
  • 1912-ல் தத்துவபோதினி என்ற பத்திரிகையில் பாரதி விதாதா என்ற தலைப்பில் தேசியகீதம் வெளியானது.
  • தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
  • தேசிய கீதம் இராணுவத்தில் 20 வினாடிகளுக்குள் பாடப்பட வேண்டும்(முதல் பத்தியும், கடைசி பத்தியும்)
  • தேசிய கீதம் 13  வரிகள், 5 பத்திகளை உடையது.
  • தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24.
தேசிய பாடல் சில குறிப்புகள்:

  • தேசிய பாடல் - வந்தே மாதரம் 
  • தேசிய பாடலை எழுதியவர் -  சாட்டர்ஜி.
  • தேசிய பாடல் தேசிய கீதத்திற்கு இணையானது.
  • தேசிய பாடல் 1882-ல் ஆனந்த மேடம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
  • தேசிய பாடல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
  • தேசிய பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - அரவிந்த கோஷ்.
  •  தேசிய பாடல் 1896-ல் நடந்த கொல்கத்தா மாநாட்டில் பாடப்பட்டது.
தேசிய சின்னம்:

  • சாரனாத்திலுள்ள அசோகருடைய இரும்புத்தூனில் உள்ள  நான்முகி சிங்க வடிவமே நம் தேசிய சின்னமாகும்.
  • சாரநாத் உத்திர பிரதேசத்தில் உள்ளது.
  • தேசிய சின்னத்தின் அடியில் வலப்புறம் காளையும் இடப்புறம் குதிரையும் காணப்படுகிறது.
  • தேசிய சின்னத்தின் அடியில் சத்யா மேவ ஜெயதே எனும் வாசகம் தேவநாகிரி லிபி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. 
  • தேசிய சின்னம் ஏற்றுக் கொல்லப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 26.
  • சத்யா மேவ ஜெயதே என்றால் வாய்மையே வெல்லும் எனப் பொருள்

No comments:
Write comments