தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

TNPSC மாதிரி வினா & விடை - 6 தமிழ் பொது அறிவு

 


1.ஔவையார்  நண்பர் - அதியமான் 

2.வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது - கேரளா

3.பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் - ஈ.வெ .ரா (பெரியார் )

4.ஈ.வெ .இராமசாமி பிறந்த ஊர் - ஈரோடு 

5.இராமசாமி பெற்றோர் - வெங்கடப்பர், சின்னத்தாய்

6.பெரியாரின் இயற்பெயர் - இராமசாமி

7.'போரும் அமைதியும்' - நூல் ஆசிரியர் - லியோடால்ஸ்டாய்

8.நேருவின் துணைவியார் பெயர் - கமலா

9.சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர்  - காளிதாசர்

10.பாரதிதாசனின் காலம் - 29.04.1891 - 21.04.1964

11.'அரையன்' என்ற சொல்  குறிக்கும் - அரசன்

12.தமிழ் இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்  - நான்கு 

13.கூடு கட்டி  வகை பாம்பு எது - ராஜநாகம்

14.வண்மை என்பதன் பொருள் - கொடைத்தன்மை

15.மஞ்சள் சிட்டு வாழும் பகுதி - சமவெளி

16.'மடவாள்' என்பதன் பொருள் - பெண்கள்

17.நான்மணிக்கடிகை ஆசிரியர் - விளம்பிநாகனார்

18.தமிழ் நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் - கூந்தன் குளம்

19.'நாலடியார்' பாடியவர்கள் - சமணமுனிவர்கள்

20. திருக்குறள் எந்த நூல்கலுல் ஒன்று - பதினென்கீழ்கணக்கு நூல்கள்

21.தமிழ் தாத்தா என அழைக்கப்படுபவர் - உ.வே.சா

22.குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்களின் வகை - 99

23.சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - வள்ளலார் இராமலிங்க அடிகளார் 

24.இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மை

25.இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் - கடலூர் 

No comments:
Write comments