தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

TNPSC மாதிரி வினா & விடை - 5 தமிழ்

 


1.மக்கள் கவிஞர்  - பட்டுக்கோட்டையார்

2.கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு - அரசிலாறு

3.ஜராதிஸ்வரர் கோயில் உள்ள இடம் - தாராசுரம்

4.கியூரி அம்மையார்  பிறந்தநாடு - போலாந்து நாடு

5.கியூரிஅம்மையாரும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது -  பொலோனியம் 

6.மேரி கியூரிக்கும் பியூரி கியூரிக்கும் நோபல் பரிசு கிடைத்தது - 1903

7.கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது - 1911

8.கியூரி அம்மையார் இறந்த ஆண்டு - 1934

9.பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் - 2 வகைப்படும்

10.பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவி 

11.டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - தொலைநோக்கி

12. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - நுண்ணோக்கி

13.பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் - சர்வகலாசாலை


14.மிடியா என்பதன் தமிழ்ச்சொல் - ஊடகம் 

15.நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்

16.முன்னாளில் முரப்பு  நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று - பாண்டிய மண்டலம்

17. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர் 

18.புலம் என்னும் சொல் குறிப்பது - நிலம்

19.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர் 

20.பதுமத்தான் என்பதன் பொருள் - தாமரையில் உள்ள பிரமன் 

21.அல்மோரா சிறை உள்ள இடம் - உத்தராஞ்சல் 

22.கலம் என்பதன் பொருள் - கப்பல் 

23.சொற்கள் இணைந்து எதை உருவாக்கும் - சொற்றொடர்

24.'ஊரும் பெரும்' நூலின் ஆசிரியர் - ரா.பி.சேதுப்பிள்ளை

25.கபாலீச்சுரம்- சிவனாலயம் எங்கு உள்ளது- மயிலாப்பூர்

No comments:
Write comments