தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Monday, January 16, 2017

TNPSC குறிப்புகள்:வரலாறு

 

TNPSC குறிப்புகள்:வரலாறு


1.வினா : ஜினர் என்றால்

A வென்றவர்

B சிறந்த வீரர்

C அறிவு பெற்றவர்

D மதகுரு

விடை : A

----------------------------------------------------------

வினா : எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது

A கல்ஹானர் சியூக்கி

B விசாகதத்தர் இராஜதரங்கிணி

C காளிதாசர் மாளவிகாக்னிமித்ரம்

D யுவான்சுவாங் முத்ராராட்சஸம்

விடை : C

----------------------------------------------------------

வினா : சக ஆண்டு ஆரம்பிக்கும் வருடம்

A கி பி 27

B கி பி 78

C கி பி 102

D கி பி 98

விடை : B

----------------------------------------------------------

வினா : திகம்பரர் என்ற சமய பிரிவினர்

A இந்துக்கள்

B புத்த மதத்தவர்

C சமணர்

D சீக்கியர்

விடை : C

----------------------------------------------------------

வினா : மௌரிய பேரரசை நிறுவியவர்

A சமுத்திரகுப்தர்

B முதலாம் சந்திரகுப்தர்

C சந்திரகுப்த மௌரியர்

D ஸ்கந்த குப்தா

விடை : C

----------------------------------------------------------

வினா : பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்

A கலை கட்டிடக்கலை படைப்புகள்

B நிர்வாகம்

C சமயப்பணி

D சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்

விடை : A

----------------------------------------------------------

வினா : சாதவாகனர்களின் தலைநகரம்

A வாதாபி

B காஞ்சி

C ஸ்ரீகாகுளம்

D கனோஜ்

விடை :

----------------------------------------------------------

வினா : சிந்து சமவெளி நாகரிகம் ஓர்

A ஆரியர் அல்லாத நாகரிகம்

B ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது

C ஒரு திராவிட நாகரிகம்

D எல்லாமே பொருந்தும்

விடை : D

----------------------------------------------------------

வினா : உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்

A பல்லவர்

B பிற்கால சோழர்

C பிற்கால பாண்டியர்

D விஜயநகர அரசர்கள்

விடை : B

----------------------------------------------------------

வினா : கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது

A பாபர் இரண்டாம் பானிபட் யுத்தம்

B ஹெமு சாந்தேரிப் போர்

C சுல்தான் மஹ்முது தலைக்கோட்டைப் போர்

D கனிஷ்கர் அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்

விடை : D

----------------------------------------------------------

வினா : மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்

A தொல்காப்பியர்

B மகேந்திரவர்மன்

C கங்காதேவி

D கம்பர்

விடை : C

----------------------------------------------------------

வினா : ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன்மூலம் நாம் அறிகிறோம்

A ரிக் வேதம்

B யஜுர் வேதம்

C சாம வேதம்

D அதர்வன வேதம்

விடை : D

----------------------------------------------------------

வினா : கௌதம புத்தர் ஒரு

A வைஸ்யா வகுப்பினர்

B சத்திரிய குலம்

C சூத்திரர்

D பிராமணா

விடை : B

----------------------------------------------------------

வினா : பல்லவர்களின் எழுச்சியால் பின்னடைவு பெற்றது

A இந்து மதம்

B புத்த மதம்

C ஜைனமதம்

D சீக்கிய மதம

விடை : B

----------------------------------------------------------

வினா : சங்கும் சக்கரமும் கடவுள்களின் கையில் காணப்படும்

A சிவன் விஷ்ணு

B துர்க்கை மற்றும் விஷ்ணு

C விஷ்ணு பிரம்மன்

D பிரம்மன் மகாவீரா

விடை : C

----------------------------------------------------------

வினா : பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் உருவாக்கப்பட்டவை

A குவார்ட்சைட்

B கால்கோபைரைட்

C களிமண்

D இல்மேனைட

விடை : A

----------------------------------------------------------

வினா : கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது

A சாரநாத் புத்தர் பிறந்த இடம்

B லும்பினி புத்தர் ஞானம் பெற்ற இடம்

C புத்த கயா முதல் போதனை

D குசிநகர் புத்தர் இறந்த இடம்

விடை : D

----------------------------------------------------------

வினா : சதுர்வேதி மங்கலம் என்பது

A பிராமணர்கள் வசிக்குமிடம்

B மத நிறுவனம்

C கற்றோர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம்

D ஒரு கிராமம்

விடை : C

----------------------------------------------------------

வினா : மூன்று கால முறை இதனைக் குறிப்பிடுகிறது

A தங்க காலம் வெள்ளி காலம் மற்றும் வெண்கல காலம்

B வேத காலம் இதிகாச காலம் மற்றும் புராண காலம்

C கற்காலம் வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம்

D வெண்கல காலம் வெள்ளி காலம் மற்றும் தங்க காலம்

விடை : C

----------------------------------------------------------

வினா : வடமொழி இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்

A வால்மீகி

B வியாசர்

C தண்டி

D பாணினி

விடை : D

----------------------------------------------------------

வினா : சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்

A பிம்பிசாரர்

B பிந்துசாரர்

C தனநந்தா

D அசோகா

விடை : B

----------------------------------------------------------

வினா : பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணி

A இட்சிங்

B யுவான்சுவாங்

C பாஹியான்

D கம்பூசியஸ்

விடை : B

----------------------------------------------------------

வினா : கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்

A முதலாம் தீர்த்தங்கரரின் சின்னம் பாம்பு

B மகாவீரரின் சின்னம் சிங்கம்

C முதலாம் தீர்த்தங்கரர் மகாவீரர்

D இரண்டாம் ஜைனமத தீர்த்தங்கரரின் சின்னம் கோன்ச்

விடை : B

----------------------------------------------------------

வினா : களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது

A சைவம்

B வைணவம்

C சமணம்

D புத்தசமயம்

விடை : A

----------------------------------------------------------

வினா : ராஜதரங்கிணியின் ஆசிரியர் யார்

A கல்ஹானர்

B பவபூதி

C தண்டியன்

D பில்ஹானா

விடை : A

----------------------------------------------------------

வினா : சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

A 1921

B 1923

C 1927

D 1931

விடை : A

----------------------------------------------------------

வினா : சோழர் காலத்தில் வளஞ்சியம் என்ற சொல் குறிக்கும் பொருள்

A கிராம சபையினர்

B வணிகக் குழு

C வரிவசூல் செய்வோர்

D கலைஞர்கள்

விடை : B

----------------------------------------------------------

வினா : பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது

A ஹரப்பா

B பெலான்

C பிம்பிட்கா

D ராஞ்சி

விடை : C

----------------------------------------------------------

வினா : ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது

A மொகஞ்சதாரோ

B சாகுந்தரோ

C தோலாவிரா

D லோத்தல்

விடை : B

----------------------------------------------------------

வினா : மகாவீரர் வயதில் துறவியானார்

A 28வது வயதில்

B 29வது வயதில்

C 30வது வயதில்

D 31வது வயதில்

விடை : C

----------------------------------------------------------

வினா : வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்ட குப்த மன்னர்

A குமார குப்தர்

B சமுத்திரகுப்தர்

C இரண்டாம் சந்திரகுப்தர்

D முதலாம் சந்திரகுப்தர்

விடை : C

----------------------------------------------------------

வினா : குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகன் மற்றும் வழித் தோன்றல்

A முதலாம் சந்திர குப்தர்

B கடோத்கஜன்

C ராமகுப்தர்

D சமுத்திர குப்தர்

விடை : B

----------------------------------------------------------

வினா : இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்

A முதலாம் சந்திர குப்தர்

B ராம குப்தர்

C சமுத்திரகுப்தர்

D இரண்டாம் சந்திர குப்தர்

விடை : C

----------------------------------------------------------


No comments:
Write comments