TNPSC குறிப்புகள்:வரலாறு
1.வினா : ஜினர் என்றால்
A வென்றவர்
B சிறந்த வீரர்
C அறிவு பெற்றவர்
D மதகுரு
விடை : A
----------------------------------------------------------
வினா : எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A கல்ஹானர் சியூக்கி
B விசாகதத்தர் இராஜதரங்கிணி
C காளிதாசர் மாளவிகாக்னிமித்ரம்
D யுவான்சுவாங் முத்ராராட்சஸம்
விடை : C
----------------------------------------------------------
வினா : சக ஆண்டு ஆரம்பிக்கும் வருடம்
A கி பி 27
B கி பி 78
C கி பி 102
D கி பி 98
விடை : B
----------------------------------------------------------
வினா : திகம்பரர் என்ற சமய பிரிவினர்
A இந்துக்கள்
B புத்த மதத்தவர்
C சமணர்
D சீக்கியர்
விடை : C
----------------------------------------------------------
வினா : மௌரிய பேரரசை நிறுவியவர்
A சமுத்திரகுப்தர்
B முதலாம் சந்திரகுப்தர்
C சந்திரகுப்த மௌரியர்
D ஸ்கந்த குப்தா
விடை : C
----------------------------------------------------------
வினா : பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்
A கலை கட்டிடக்கலை படைப்புகள்
B நிர்வாகம்
C சமயப்பணி
D சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்
விடை : A
----------------------------------------------------------
வினா : சாதவாகனர்களின் தலைநகரம்
A வாதாபி
B காஞ்சி
C ஸ்ரீகாகுளம்
D கனோஜ்
விடை :
----------------------------------------------------------
வினா : சிந்து சமவெளி நாகரிகம் ஓர்
A ஆரியர் அல்லாத நாகரிகம்
B ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது
C ஒரு திராவிட நாகரிகம்
D எல்லாமே பொருந்தும்
விடை : D
----------------------------------------------------------
வினா : உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்
A பல்லவர்
B பிற்கால சோழர்
C பிற்கால பாண்டியர்
D விஜயநகர அரசர்கள்
விடை : B
----------------------------------------------------------
வினா : கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது
A பாபர் இரண்டாம் பானிபட் யுத்தம்
B ஹெமு சாந்தேரிப் போர்
C சுல்தான் மஹ்முது தலைக்கோட்டைப் போர்
D கனிஷ்கர் அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
விடை : D
----------------------------------------------------------
வினா : மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்
A தொல்காப்பியர்
B மகேந்திரவர்மன்
C கங்காதேவி
D கம்பர்
விடை : C
----------------------------------------------------------
வினா : ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன்மூலம் நாம் அறிகிறோம்
A ரிக் வேதம்
B யஜுர் வேதம்
C சாம வேதம்
D அதர்வன வேதம்
விடை : D
----------------------------------------------------------
வினா : கௌதம புத்தர் ஒரு
A வைஸ்யா வகுப்பினர்
B சத்திரிய குலம்
C சூத்திரர்
D பிராமணா
விடை : B
----------------------------------------------------------
வினா : பல்லவர்களின் எழுச்சியால் பின்னடைவு பெற்றது
A இந்து மதம்
B புத்த மதம்
C ஜைனமதம்
D சீக்கிய மதம
விடை : B
----------------------------------------------------------
வினா : சங்கும் சக்கரமும் கடவுள்களின் கையில் காணப்படும்
A சிவன் விஷ்ணு
B துர்க்கை மற்றும் விஷ்ணு
C விஷ்ணு பிரம்மன்
D பிரம்மன் மகாவீரா
விடை : C
----------------------------------------------------------
வினா : பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் உருவாக்கப்பட்டவை
A குவார்ட்சைட்
B கால்கோபைரைட்
C களிமண்
D இல்மேனைட
விடை : A
----------------------------------------------------------
வினா : கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது
A சாரநாத் புத்தர் பிறந்த இடம்
B லும்பினி புத்தர் ஞானம் பெற்ற இடம்
C புத்த கயா முதல் போதனை
D குசிநகர் புத்தர் இறந்த இடம்
விடை : D
----------------------------------------------------------
வினா : சதுர்வேதி மங்கலம் என்பது
A பிராமணர்கள் வசிக்குமிடம்
B மத நிறுவனம்
C கற்றோர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம்
D ஒரு கிராமம்
விடை : C
----------------------------------------------------------
வினா : மூன்று கால முறை இதனைக் குறிப்பிடுகிறது
A தங்க காலம் வெள்ளி காலம் மற்றும் வெண்கல காலம்
B வேத காலம் இதிகாச காலம் மற்றும் புராண காலம்
C கற்காலம் வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம்
D வெண்கல காலம் வெள்ளி காலம் மற்றும் தங்க காலம்
விடை : C
----------------------------------------------------------
வினா : வடமொழி இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்
A வால்மீகி
B வியாசர்
C தண்டி
D பாணினி
விடை : D
----------------------------------------------------------
வினா : சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்
A பிம்பிசாரர்
B பிந்துசாரர்
C தனநந்தா
D அசோகா
விடை : B
----------------------------------------------------------
வினா : பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணி
A இட்சிங்
B யுவான்சுவாங்
C பாஹியான்
D கம்பூசியஸ்
விடை : B
----------------------------------------------------------
வினா : கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்
A முதலாம் தீர்த்தங்கரரின் சின்னம் பாம்பு
B மகாவீரரின் சின்னம் சிங்கம்
C முதலாம் தீர்த்தங்கரர் மகாவீரர்
D இரண்டாம் ஜைனமத தீர்த்தங்கரரின் சின்னம் கோன்ச்
விடை : B
----------------------------------------------------------
வினா : களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது
A சைவம்
B வைணவம்
C சமணம்
D புத்தசமயம்
விடை : A
----------------------------------------------------------
வினா : ராஜதரங்கிணியின் ஆசிரியர் யார்
A கல்ஹானர்
B பவபூதி
C தண்டியன்
D பில்ஹானா
விடை : A
----------------------------------------------------------
வினா : சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
A 1921
B 1923
C 1927
D 1931
விடை : A
----------------------------------------------------------
வினா : சோழர் காலத்தில் வளஞ்சியம் என்ற சொல் குறிக்கும் பொருள்
A கிராம சபையினர்
B வணிகக் குழு
C வரிவசூல் செய்வோர்
D கலைஞர்கள்
விடை : B
----------------------------------------------------------
வினா : பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
A ஹரப்பா
B பெலான்
C பிம்பிட்கா
D ராஞ்சி
விடை : C
----------------------------------------------------------
வினா : ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது
A மொகஞ்சதாரோ
B சாகுந்தரோ
C தோலாவிரா
D லோத்தல்
விடை : B
----------------------------------------------------------
வினா : மகாவீரர் வயதில் துறவியானார்
A 28வது வயதில்
B 29வது வயதில்
C 30வது வயதில்
D 31வது வயதில்
விடை : C
----------------------------------------------------------
வினா : வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்ட குப்த மன்னர்
A குமார குப்தர்
B சமுத்திரகுப்தர்
C இரண்டாம் சந்திரகுப்தர்
D முதலாம் சந்திரகுப்தர்
விடை : C
----------------------------------------------------------
வினா : குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகன் மற்றும் வழித் தோன்றல்
A முதலாம் சந்திர குப்தர்
B கடோத்கஜன்
C ராமகுப்தர்
D சமுத்திர குப்தர்
விடை : B
----------------------------------------------------------
வினா : இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்
A முதலாம் சந்திர குப்தர்
B ராம குப்தர்
C சமுத்திரகுப்தர்
D இரண்டாம் சந்திர குப்தர்
விடை : C
----------------------------------------------------------
1.வினா : ஜினர் என்றால்
A வென்றவர்
B சிறந்த வீரர்
C அறிவு பெற்றவர்
D மதகுரு
விடை : A
----------------------------------------------------------
வினா : எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A கல்ஹானர் சியூக்கி
B விசாகதத்தர் இராஜதரங்கிணி
C காளிதாசர் மாளவிகாக்னிமித்ரம்
D யுவான்சுவாங் முத்ராராட்சஸம்
விடை : C
----------------------------------------------------------
வினா : சக ஆண்டு ஆரம்பிக்கும் வருடம்
A கி பி 27
B கி பி 78
C கி பி 102
D கி பி 98
விடை : B
----------------------------------------------------------
வினா : திகம்பரர் என்ற சமய பிரிவினர்
A இந்துக்கள்
B புத்த மதத்தவர்
C சமணர்
D சீக்கியர்
விடை : C
----------------------------------------------------------
வினா : மௌரிய பேரரசை நிறுவியவர்
A சமுத்திரகுப்தர்
B முதலாம் சந்திரகுப்தர்
C சந்திரகுப்த மௌரியர்
D ஸ்கந்த குப்தா
விடை : C
----------------------------------------------------------
வினா : பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்
A கலை கட்டிடக்கலை படைப்புகள்
B நிர்வாகம்
C சமயப்பணி
D சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்
விடை : A
----------------------------------------------------------
வினா : சாதவாகனர்களின் தலைநகரம்
A வாதாபி
B காஞ்சி
C ஸ்ரீகாகுளம்
D கனோஜ்
விடை :
----------------------------------------------------------
வினா : சிந்து சமவெளி நாகரிகம் ஓர்
A ஆரியர் அல்லாத நாகரிகம்
B ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது
C ஒரு திராவிட நாகரிகம்
D எல்லாமே பொருந்தும்
விடை : D
----------------------------------------------------------
வினா : உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்
A பல்லவர்
B பிற்கால சோழர்
C பிற்கால பாண்டியர்
D விஜயநகர அரசர்கள்
விடை : B
----------------------------------------------------------
வினா : கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது
A பாபர் இரண்டாம் பானிபட் யுத்தம்
B ஹெமு சாந்தேரிப் போர்
C சுல்தான் மஹ்முது தலைக்கோட்டைப் போர்
D கனிஷ்கர் அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
விடை : D
----------------------------------------------------------
வினா : மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்
A தொல்காப்பியர்
B மகேந்திரவர்மன்
C கங்காதேவி
D கம்பர்
விடை : C
----------------------------------------------------------
வினா : ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன்மூலம் நாம் அறிகிறோம்
A ரிக் வேதம்
B யஜுர் வேதம்
C சாம வேதம்
D அதர்வன வேதம்
விடை : D
----------------------------------------------------------
வினா : கௌதம புத்தர் ஒரு
A வைஸ்யா வகுப்பினர்
B சத்திரிய குலம்
C சூத்திரர்
D பிராமணா
விடை : B
----------------------------------------------------------
வினா : பல்லவர்களின் எழுச்சியால் பின்னடைவு பெற்றது
A இந்து மதம்
B புத்த மதம்
C ஜைனமதம்
D சீக்கிய மதம
விடை : B
----------------------------------------------------------
வினா : சங்கும் சக்கரமும் கடவுள்களின் கையில் காணப்படும்
A சிவன் விஷ்ணு
B துர்க்கை மற்றும் விஷ்ணு
C விஷ்ணு பிரம்மன்
D பிரம்மன் மகாவீரா
விடை : C
----------------------------------------------------------
வினா : பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் உருவாக்கப்பட்டவை
A குவார்ட்சைட்
B கால்கோபைரைட்
C களிமண்
D இல்மேனைட
விடை : A
----------------------------------------------------------
வினா : கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது
A சாரநாத் புத்தர் பிறந்த இடம்
B லும்பினி புத்தர் ஞானம் பெற்ற இடம்
C புத்த கயா முதல் போதனை
D குசிநகர் புத்தர் இறந்த இடம்
விடை : D
----------------------------------------------------------
வினா : சதுர்வேதி மங்கலம் என்பது
A பிராமணர்கள் வசிக்குமிடம்
B மத நிறுவனம்
C கற்றோர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம்
D ஒரு கிராமம்
விடை : C
----------------------------------------------------------
வினா : மூன்று கால முறை இதனைக் குறிப்பிடுகிறது
A தங்க காலம் வெள்ளி காலம் மற்றும் வெண்கல காலம்
B வேத காலம் இதிகாச காலம் மற்றும் புராண காலம்
C கற்காலம் வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம்
D வெண்கல காலம் வெள்ளி காலம் மற்றும் தங்க காலம்
விடை : C
----------------------------------------------------------
வினா : வடமொழி இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்
A வால்மீகி
B வியாசர்
C தண்டி
D பாணினி
விடை : D
----------------------------------------------------------
வினா : சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்
A பிம்பிசாரர்
B பிந்துசாரர்
C தனநந்தா
D அசோகா
விடை : B
----------------------------------------------------------
வினா : பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணி
A இட்சிங்
B யுவான்சுவாங்
C பாஹியான்
D கம்பூசியஸ்
விடை : B
----------------------------------------------------------
வினா : கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்
A முதலாம் தீர்த்தங்கரரின் சின்னம் பாம்பு
B மகாவீரரின் சின்னம் சிங்கம்
C முதலாம் தீர்த்தங்கரர் மகாவீரர்
D இரண்டாம் ஜைனமத தீர்த்தங்கரரின் சின்னம் கோன்ச்
விடை : B
----------------------------------------------------------
வினா : களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது
A சைவம்
B வைணவம்
C சமணம்
D புத்தசமயம்
விடை : A
----------------------------------------------------------
வினா : ராஜதரங்கிணியின் ஆசிரியர் யார்
A கல்ஹானர்
B பவபூதி
C தண்டியன்
D பில்ஹானா
விடை : A
----------------------------------------------------------
வினா : சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
A 1921
B 1923
C 1927
D 1931
விடை : A
----------------------------------------------------------
வினா : சோழர் காலத்தில் வளஞ்சியம் என்ற சொல் குறிக்கும் பொருள்
A கிராம சபையினர்
B வணிகக் குழு
C வரிவசூல் செய்வோர்
D கலைஞர்கள்
விடை : B
----------------------------------------------------------
வினா : பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
A ஹரப்பா
B பெலான்
C பிம்பிட்கா
D ராஞ்சி
விடை : C
----------------------------------------------------------
வினா : ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது
A மொகஞ்சதாரோ
B சாகுந்தரோ
C தோலாவிரா
D லோத்தல்
விடை : B
----------------------------------------------------------
வினா : மகாவீரர் வயதில் துறவியானார்
A 28வது வயதில்
B 29வது வயதில்
C 30வது வயதில்
D 31வது வயதில்
விடை : C
----------------------------------------------------------
வினா : வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்ட குப்த மன்னர்
A குமார குப்தர்
B சமுத்திரகுப்தர்
C இரண்டாம் சந்திரகுப்தர்
D முதலாம் சந்திரகுப்தர்
விடை : C
----------------------------------------------------------
வினா : குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகன் மற்றும் வழித் தோன்றல்
A முதலாம் சந்திர குப்தர்
B கடோத்கஜன்
C ராமகுப்தர்
D சமுத்திர குப்தர்
விடை : B
----------------------------------------------------------
வினா : இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்
A முதலாம் சந்திர குப்தர்
B ராம குப்தர்
C சமுத்திரகுப்தர்
D இரண்டாம் சந்திர குப்தர்
விடை : C
----------------------------------------------------------

No comments:
Write comments