திருக்குறள் :
வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, முப்பால், வள்ளுவப் பயன், பொய்யாமொழி, தெய்வநூல், உலகப்பொதுமறை, உத்திரவேதம்.
சிலப்பதிகாரம்:
ஒற்றுமைக் காப்பியம், மூவெந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
கம்பராமாயணம்:
இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,கம்ப நாடகம்.
பெரியபுராணம்:
திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்,
சீவகசிந்தாமணி - மணநூல்
அகநானூறு - நெடுந்தொகை
பழமொழி - முதுமொழி,உலக வசனம்
இலக்கண விளக்கம் - குட்டித் தொல்காப்பியம்
பட்டினப்பாலை - வந்சிநெடும் பாட்டு
கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
புறநானூறு - புறம், புறப்பட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை
பெரும்பானாற்றுப்படை - பாணாறு
மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு
முக்கூடர்பள்ளு - உழத்திப்பாட்டு
பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை
சிலப்பதிகாரம், மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்
மணிமேகலை - மணிமேகலை துறவு
மணிமேகலை, குண்டலகேசி - பௌத்தக் காப்பியங்கள்
திருமந்திரம் - தமிழர் வேதம்
நேமிநாதம் - சின்னூல்
நீலகேசி - நீலகேசி தெருட்டு
திருக்கயிலாய ஞான உலா - குட்டித்திருவாசகம்
தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள்

No comments:
Write comments