தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Tuesday, March 28, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு கேள்வி!

 

------இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் (social science) பாடத்தில் கேட்கப்பட்ட வினா என்ன தெரியுமா?



வினா 13. இந்தியத் திட்டக் குழுவின் தலைவர் யார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) நிதியமைச்சர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர்
– இதில் விஷயம் என்னவென்றால், மத்திய அரசு, கடந்த 2015ம் வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் திட்டக் குழுவையே கலைத்து விட்டது!! .
அதற்கு பதில் NITI (National Institution of Transforming India) Ayog என்ற அமைப்பை ஏற்படுத்திப் பிரதமர் தலைமையில் அது இயங்கி வருகிறது.---
இந்த பதிவுக்கு பின் பள்ளிகல்வி துறை அறிவிப்பு
  *FLASH*

_*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் பாடத்தில் 13 வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கான மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்...!*_----------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments