தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, March 23, 2017

'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த இன்று வரை அவகாசம்

 

டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,விபரங்களை திருத்தம் செய்யஇன்று வரை அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.
'அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில்நிரப்பப்படும்எனஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி.,அறிவித்தது.


  ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்இந்தநியமனத்துக்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்துதேர்வர்களின் விபரங்கள்டி.ஆர்.பி., இணையதளத்தில்மார்ச், 10ல் வெளியிடப்பட்டனபட்டதாரிகள்தங்களின் சுயவிபர பதிவுகளைதிருத்தம் செய்யமார்ச், 20 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, 24 ஆயிரத்து, 666 பேர், 'ஆன்லைன்மூலம் தங்கள்பதிவை சரிபார்த்துதிருத்தம் செய்துள்ளனர்.இன்னும், 7,961பட்டதாரிகள் சரிபார்க்கவில்லைஇவர்களுக்காகஇன்று ஒரு நாள்கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளதுஇந்த திருத்தத்தை தொடர்ந்து,பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்புநடத்தப்படும் எனடி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் உமாதெரிவித்துள்ளார்.----------------------------------------------------

No comments:
Write comments